கூடுதல் பேருந்துகள் தேவை

பாரிமுனையிலிருந்து திரு.வி.க. நகர் வரை செல்லும் தடம் எண் 8பி பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.

பாரிமுனையிலிருந்து திரு.வி.க. நகர் வரை செல்லும் தடம் எண் 8பி பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், ஸ்டான்லி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அதிக நேரம் நிற்க வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு பேருந்து தான் வருகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com