கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்ட்ரல், கடற்கரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.


திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்ட்ரல், கடற்கரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருவள்ளூர்-அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகள் இருந்தும் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகளைக் களைந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.

- எஸ்.வைத்தியநாதன், ஆவடி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com