நூலகங்களில் பயோ மெட்ரிக் வருகை இயந்திரம் அவசியம்

சென்னையில் இயங்கும் பெரும்பாலான நூலகங்கள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, மூடப்படுவதில்லை.

சென்னையில் இயங்கும் பெரும்பாலான நூலகங்கள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, மூடப்படுவதில்லை. ஊழியர்கள் சிலர் விடுப்பு எடுத்துவிட்டு, வந்ததுபோல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வதாக வாசகர்கள் வேதனைப்படுகின்றனர். இதை தவிர்க்க, நூலக ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்து நூலகத்தைத் திறக்கவும், முறைகேடுகள் தவிர்க்கப்படவும் அனைத்து வட்டார, கிளை நூலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும்.

- தி.நரசிம்மன், ஆர்.ஏ.புரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com