தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகர் பகுதி கடந்த 8 மாதங்களாக தெருவிளக்குகள் இல்லாமல் இருண்டு கிடக்கிறது.

சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகர் பகுதி கடந்த 8 மாதங்களாக தெருவிளக்குகள் இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஏற்கெனவே இங்கிருந்த தெருவிளக்குக் கம்பங்கள், தரைவழி மின்சார கேபிள்கள் செல்வதற்காக அகற்றப்பட்டுவிட்டன. இது தொடர்பாகப் பலமுறை பல்லாவரம் நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.பொதுமக்கள் இரவில் அச்சமின்றி நடக்க உடனடியாகத் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

- பி.ரமேஷ், கீழ்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com