தெருவிளக்குகள் எரியுமா?

சென்னை பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலைய மேம்பாலத்தில் இரவில் போதிய மின்விளக்குகள் எரிவதில்லை.

சென்னை பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலைய மேம்பாலத்தில் இரவில் போதிய மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் 4-ஆவது நடைமேடையில் சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து வந்திறங்கும் பயணிகள் வெளியேறும்போது போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் சுரங்க நடைபாதை கட்டுமானங்களில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போதிய விளக்குகளை அமைத்து பயணிகளுக்கு உதவ வேண்டும்.
 ஆ.ஜெயகிருஷ்ணன், சென்னை-82.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com