அண்ணாநகர் 2ஆவது அவென்யூ மற்றும் 5 ஆவது அவென்யூ புளுஸ்டார் சந்திப்பில் ஒரு கட்டட பராமரிப்பு வேலைக்காக இரும்புச் சாரம் நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. கட்டட பராமரிப்பு வேலையைத் துரிதப்படுத்தி சாரத்தை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே. முருகேசன், அண்ணாநகர்.