வேளச்சேரி பேபி நகர் 3ஆம் குறுக்குத் தெருவில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கே. பரமேஸ்வரி
பேபி நகர், வேளச்சேரி