சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் எந்நேரமும் வாகனப் போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இச்சாலையின் பக்க வாட்டில் பிரியும் 24-ஆவது தெரு திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதுடன், வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்லுமாறு அறிவிப்புப் பலகையும் வைக்க வேண்டும்.
-டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.