ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24-ஆம் தேதி சர்வதேச முயல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளானது நாம் வீட்டில் வளர்க்கப்பபடும் மற்றும் காட்டு முயல்களின் பாதுகாப்பபு மற்றும் பராமரித்தல் குறித்த எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
சர்வதேச முயல் தினமானது 1998-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து செய்லபடும் 'முயல் தொண்டு' அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைப்பானது முயல்களின் மீட்டெடுப்பு, பராமரித்தல், அன்பு செலுத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிரான வேட்டை முதலிய கொடூரங்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றை இலக்காய் கொண்டு செயல்பட்டு வருகிறது.