25.04.1874: வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியின் பிறந்த தினம் இன்று!

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி ஏப்ரல் 25, 1874 அன்று பிறந்தார்.
25.04.1874: வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியின் பிறந்த தினம் இன்று!

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி ஏப்ரல் 25, 1874 அன்று பிறந்தார். வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர்.

அவரது இந்த சிறப்புமிகு கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர் ஆவார்.

இவரே 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவரம் ஆவார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக இவர் 20.07.1937 அன்று மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com