25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.
25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

பின்னர் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

இவருக்கு பின்னர் எடிசன் இதன்மேம்பாட்டு வடிவமான கிராமபோனை கண்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com