25.05.2007: ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் சதம் அடித்த நாள் இன்று!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று பங்களாதேஷின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
25.05.2007: ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் சதம் அடித்த நாள் இன்று!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று பங்களாதேஷின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் முதல் இனிங்ஸில் முதல் நான்கு வீரர்களும் சதம் அடித்தார்கள். இவ்வாறு நடைபெற்றது டெஸ்ட் கிரிக்கெட் வரலற்றில் முதல் தடவையாகும்.

அந்த சாதனையில் தினேஷ் கார்த்திக் 129 ஓட்டங்களையும் , வசீம் ஜபர் 138 ஓட்டங்களையும் , ராஹுல் டிராவிட் 129 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 122 ஓட்டங்களையும் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com