நீரோடும் தடம் யாவும்பாலையாய் மாறுதுமுளைக்கின்ற புல்கூடநீரின்றி தவிக்குதுநீரின் அவசியத்தைமனமின்று உணருது.மண்ணில் வாழுமுயிரெல்லாம்மகிழ்வுடன் இருக்கவேமாநிலம் தழைக்கவேமானுடம் பிழைக்கவேநிலத்தின் தாகத்தைதீர்க்கவே பொழியாதோகோடை மழை.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
நீரோடும் தடம் யாவும்பாலையாய் மாறுதுமுளைக்கின்ற புல்கூடநீரின்றி தவிக்குதுநீரின் அவசியத்தைமனமின்று உணருது.மண்ணில் வாழுமுயிரெல்லாம்மகிழ்வுடன் இருக்கவேமாநிலம் தழைக்கவேமானுடம் பிழைக்கவேநிலத்தின் தாகத்தைதீர்க்கவே பொழியாதோகோடை மழை.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்