கரு மேகங்கள் -காட்சியை மறைக்க ;வீறு கொண்டு வருகுதே -வீதியெல்லாம் நிறையுதே !விட்டு விட்டு அழுகிறாள் -வீட்டுக்காரி !வீதியிலே நிற்கிறேன் -விரக்தியிலே !மலை நீர் போல -மௌனமாய் ஓடுதே ;மனதிற்குள் போராட்டம் வசைமொழியும் நீள்கிறதே -வாய்க்கால்போல் !அடித்து செல்வதென்னவோ -அந்தரங்கம் மட்டுமே !சலசலப்பும் கேட்காமல் ;சரிவை நோக்கிஓடுவதும் !சமாதானம் தேடிதானே ?"