தேகத் தென்றலில்தென்னிலவை மறைத்து...தேன்நிலவில்மாயக்கண்ணனின்மந்திர தேடலில் திகைத்து தன்நிலை மறந்து கண்டம் கடந்து சென்றவள்...கதிர் மறைவில்ஆநிரை கவர்ந்து பூவனோடு ஆழ்கடல்புத்துணர்ச்சியில் புண்ணியலோகம் அடைந்தவள்...ஆயிரம் கால் நங்கையை நட்சத்திர கூட்டத்தில் தனித்தவள்...தவமுனியின் தந்திர தாகத்தை தீர்த்தவள்...ஆழ் அறிவை அள்ளி தேகம் மூழ்கிமழைதுளியாய் மண்ணில் முளைத்தவள் பூமாதா..!