பெண் எனும் பிரபஞ்சம்: ஈழநங்கை

இறைவனின் அற்புத படைப்புகளில்
இறைவனின் அழகான படைப்புகளில்
பெண்ணின் படைப்பும் ஓன்று 
பெண் என்பவள் பூமித்தாய்

பூமிப்பந்தில் பெண் என்பவள்
ஒரு நல்ல தாயாய் சகோதாியாய்
மனைவியாய் மகளாய் 
மருமகளாய் என எத்தனை
 மகுடங்கள் சூடி வலம் வந்து
கொண்டிருக்கிறாள் பெண்

தாயில்லாமல் நானில்லை 
தானே எவரும் பிறந்ததில்லை
என்ற ஆழமான வாிகளுக்கு
சொந்தமானவள் பெண்.

இன்று பாாினிலே பட்டங்கள் பெற்று
சட்டங்களை ஆழ்வதிலும் சாதனைகள்
செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும்
இன்றுவரை ஆண் ஆதிக்கம் என்றமுகமூடியின் கீழ் 
பெண்மை பெண்ணின் சுதந்திரம்
ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது
பெண் எனும் பிரபஞ்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com