அரியாசனம்:  ஆ.மகராஜன்

முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..

குடியாட்சி நடக்கின்ற 
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில் 
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார் 

நடத்த முனைகின்றன..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com