அரியாசனம்: கவிஞர் ரீகன்

தாய்
தமிழில் புது புது கவிதை நாளும்
தினம் தேடும் கவிஞன் நான்.

பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....

என் வருங்காலம் நீ
எப்படி இருந்தாலும்...

அழகல்ல அது
காமமல்ல அது

இதயத்தின் ஆழத்தில் 
தேவதையே அரியாசனம்
உனக்காக.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com