பிறந்த குழந்தையின் அழுகைபெற்றோருக்கு தாலாட்டு...தாயின் ஸ்பரிசம்பிள்ளைக்கு தாலாட்டு...படிக்க சோம்பல் படுபவனுக்கு புத்தகத்தின் பக்கங்கள் தாலாட்டுபின்னிரவின் சூழலில்இளையராஜா பாடல் தாலாட்டுநிரந்தர தூக்கத்தி்ற்கு புறப்படும் நேரத்தில்கண்ணே கலைமானே என்ற வரிகள்கண்ணதாசனின் சுயதாலாட்டுகோலமிடும் குமரிக்குகண்ணாளனின் கண் பார்வை தாலாட்டுபுல்லுக்கு காற்று தாலாட்டுபுல்லாங்குழலிசை காற்றுக்கு தாலாட்டு.வாழ்வு முடிந்து போகும் உயிரால்தன் பாரம் லேசானதாய் நினைக்கும்வேளை...உறவுகளின் ஒப்பாரியும் பூமிக்கு தாலாட்டே!!!