ஆறோடும் நீரோடும்: -விக்னேஷ் 

நீரோடும் பொழுதினிலே ஆறோடும்
நீ ஓடும் பொழுதினிலே ஆர் வருவார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லையே
நான் யார் ஓடும் இல்லையடி சொல் மகளே
நீரோடும் பொழுதினிலே எனக்கு ஆறிருப்பார்
நீ ஓடும் பொழுதினிலே யார் இருப்பார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லை
நான் யாரோடும் இல்லையடி செல்வ மகளே
நீரோடும் ஆரோடும் எவர் வருவார்
நீர் ஓடும் பயன் எனக்கு விளங்குதில்லை
நான் ஓடும் பயன் உனக்கு மட்டும் சொந்தமென்று உணர்வாயோ
செல்வ மகளே செல்ல மகளே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com