குழந்தையின் குரல்: தஞ்சை. ரீகன்

குப்பை தொட்டிலிலும்
குளத்து மேட்டிலும்
குடிகார தந்தை இருக்கும் வீட்டிலும்
குடிசைத் தொழிற்சாலையிலும்
குழந்தையின் குரல் இன்னும் ஓங்கி 
அழுதுகொண்டே தான் இருக்கிறது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com