நிசப்த வெளியில்:  யுவராஜ். எஸ்

தனியான நானேதனியாளாய் போனேன்நிசப்த வெளியில்...எத்தனை நாள் தவித்திருந்தேன்எத்தனையோ கனவு வைத்திருந்தேன்...அத்தனையும் நிஜமாகும்நிசப்த வெளியில் நிலவுடன்நாம் நடக்கையில்...நண்பனும் நானும்சில நாட்கள் நடந்திருப்போம்கஷ்டங்களை பகிர்ந்திருப்போம்...என்னவளும்என் நண்பனும் இல்லாமல்தனியாக நடக்கிறேன் இன்று...அத்தனை ஞாபகங்களும்கண் முன்னே வந்து போகும் இன்றும்!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com