பிஞ்சு மனங்களும் செல்ல   மழையும்: கவிஞர் ச.ராம் குமார்

மழையில் நனைகிறதுஒவ்வொரு மனமும்!பூக்களுக்கோஈரத்தடவல்களால்இரண்டாம் முறை மலரும் பரவசம்!பயிர்களின் உடல்களுக்குள்தண்ணீர் பாய்ச்சுகிறதுபுத்துயிரை..!.இலைகளின் நடனமோசொல்லத் தேவையில்லை...!கூரைகளில்தாளகதி பிசகாதசங்கீதக் கச்சேரி...!வால் கிளப்பிச் சப்திக்கும்பறவையே...நீ கூட மழையின் காதலனா...?மண்வாசனையோடுகாதலும் கவிதையும் கிளர்கின்றன...!மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ்மாற்றுத் துணியற்ற பெண்ணின்மார்புறிஞ்சும் குழந்தை மட்டும்மழையை மறுதலித்து அழுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com