நதிக்கரையின் நினைவலைகள்: மணிமாலா மதியழகன்

ஆர்ப்பரித்துச் செல்லும் அமிலநதியில் அடித்துக்கொண்டுபோகும்பட்டாம்பூச்சி.அநியாயம் அதை கண்டு துடிக்கும்கையாலாகாத மரங்கள்.இலையுதிர்காலத்தில்கூட மண்ணை அடைவதில்லைபசுந்தளிர்கள்.உயிர் கொடுத்து வடித்தவளின் சித்திரம்ஈரம் உலர்வதற்குள்குருதிக் குளத்தில் அசைவற்ற நிலையில்.அலங்கோலமாக்கிய ஆணவத்தில்கெக்கலிக்கும்கொள்ளிவாய்ப் பேய்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com