ஆர்ப்பரித்துச் செல்லும் அமிலநதியில் அடித்துக்கொண்டுபோகும்பட்டாம்பூச்சி.அநியாயம் அதை கண்டு துடிக்கும்கையாலாகாத மரங்கள்.இலையுதிர்காலத்தில்கூட மண்ணை அடைவதில்லைபசுந்தளிர்கள்.உயிர் கொடுத்து வடித்தவளின் சித்திரம்ஈரம் உலர்வதற்குள்குருதிக் குளத்தில் அசைவற்ற நிலையில்.அலங்கோலமாக்கிய ஆணவத்தில்கெக்கலிக்கும்கொள்ளிவாய்ப் பேய்கள்!