எதிர் சந்திப்பில்பாவைக்குள் பாவை மோதி பிரவேசித்ததால்தூக்கம் மறந்த நிலைஅப் பாவையைமீண்டும் எதிர்த்துவிழியம்பை - அவ்விழிக்குள் பாய்ச்சிநெஞ்சைத் தைத்தேன்விழுந்தாள்என் மனைவியாக..மனையாளின்விழியம்பால் - என்விழிக்குற் பாய்ச்சிபரிகாசமாய்என்னை பதம் பார்க்கிறதுசொந்தத்தை மறந்து - என்சுகமே தன் தாரகமெனமனையாட்டியி னருளால்மருட்சியின் விளிம்பில்யுத்தம் செய்த கண்களை திருப்பி புறமுதுகுகாட்டும் வீரனாய்பக்குவப்படுத்திய வாழ்க்கைணின் அருந்தவகண் கெட்டவாழ்க்கை..