மடமை செய்யும் கயவர்களை பெண்ணடிமைத்தனத்தை கொடுமை புரியும் உள்ளங்களை ஆணாதிக்க சமூக அடிமைத்தனத்தை.....மயக்கும் கருவிழிகள் மையல் காட்டும் பூவிழிகள் கண்மணிப்பூக்கள் இனி மேல் யுத்தம் செய்யும் கண்கள் எனஅவதாரம் எடுக்கும் சூழலோ....கற்புக்கரசிகள் மாதர்தமை இழிவுபடுத்தும் மடமையை கொளுத்தட்டும்.......ஜெயலலிதா மம்தா பானர்ஜி போன்ற போர்க்குணவாதிகள் மண்ணில் தோன்றட்டும் முகநூலில் நித்தம் அலைபாய்பவர்களைசத்தம் இன்றி எதிர்த்து யுத்தம் செய்யுமோ கண்கள்....