மான் விழிகள்
மந்திரக் கணைகளாய்
மார்கழியில் எனை
மயக்க மகளாய் பிறந்தாயோ!
மாறும் பசுமை உலகில்
மங்காப் புகழ் காக்க
மார்கழியில் என் செய்தாய்!
மனிதர் சுயநலம் போக்க
மாசில்லா உயுத்தம் செய்யும் கண்கள்
இரண்டாலே நித்தம் மாறும்
ஈனப் பிறவிகளை பொசுக்க
உனை நானும் அனுமதிக்க
ஊக்கமாய் யார் வருவார் உன்னுடனே!!