யுத்தம் செய்யும் கண்கள் : கவிஞர் நெல்லைமுத்துவேல்

பித்தம் என்றே வசை பாடுவோர் மொத்தம் நொறுங்க மயக்கும் புத்தம் புதிய மலராய் ஆன்மா சுத்தம் துலங்க பறக்கும்  நித்தம் வாராது போனால் சித்தம் கலங்கி வெறுக்கும்  தத்தம் என்றெண்ணாது தவிக்கும்   அர்த்தம் விளங்கும் வரைக்கும்  சத்தம் செய்யாது இதழ்கள்முத்தம் வழங்கி உரைக்கும்புத்தம் போதித்தது போதுமென்று  பத்தும் பறக்க புலன்கள் ரத்தம் இளமை ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கண்கள்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com