பெண்னே காதல் மொழிகளிலே
விழிமொழியறியாமல்
சிக்கித் தவிக்கும்
கவிஞ்ஞா்களில் நானும் ஒருவன்
உன் யுத்தம் செய்யும் கண்களால்.
பேசாமல் என்னை நீ
கடந்து சென்றாலும்
பந்தயம் வைத்து என்
என் இதயத்தை கொத்தி செல்கிறது
உன் முகத்தில் மலா்கள்
போன்று இருக்கும் உன்
யுத்தம் செய்யும் கண்கள்.
பெண்ணே உன் கண்கள்
தொலைவில் இருந்தாலும்
என் மனதை பறி கொடுத்து விட்டேன்
கண்கள் எனும் சிறையில்
இமைகள் எனும் இரு கதவினை மூடி
உன் யுத்தம் செய்யும் கண்களால்.