எரிமலைக் குளம்போடுநடத்திய யுத்தகாண்டத்துள்,விழுங்கிய எரிமலைநாக்கில்துடித்த உயிர்களை,துவண்டு பார்த்தமனம்;துக்கம் மேலேறிதூக்கத்தை கீழ்தள்ளிஏக்கப் பெருமூச்சாய்,என் உரிமைஅதோ! அதோ!!என்று விழுமியஉணர்வுகள்;ஒன்றிணைத்துகுளம்பு எறிந்தமிச்சப் பகுதிகளைமிச்சப் படுத்திப்பாது காப்போடுநம்முடன்இணைப்போம்நலமோடு வளமோடுநச்சழிந்தமண்ணோடு.....