முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 3

விண்ணோர்கள் தங்கியிருக்கிற குளிர்ந்த

கண்ஆவான் என்றும்
மண்ணோர், விண்ணோர்க்கு,
தண்ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே.

விண்ணோர்கள் தங்கியிருக்கிற குளிர்ந்த திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண்ணாகத் திகழ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com