முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 5

நாள்தோறும் வெண்ணெயை எடுத்து

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்,
பொய்கலவாது என்
மெய்கலந்தானே.

நாள்தோறும் வெண்ணெயை எடுத்து இரு கைகளாலும் கலந்து உண்டான் எம்பெருமான், பொய்யில்லாமல் அவன் என் உடலில் கலந்துவிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com