கொண்டான் ஏழ்விடை,உண்டான் ஏழ்வையம்,தண்தாமம் செய்து என்எண்தான் ஆனானே..எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றான், ஏழு உலகங்களை உண்டான்,.அத்தகைய பெருமான், குளிர்ந்த பரமபதத்தின் மீது வைக்கும் விருப்பத்தை என் மீது வைத்தானே, என் எண்ணமாக ஆனானே..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
கொண்டான் ஏழ்விடை,உண்டான் ஏழ்வையம்,தண்தாமம் செய்து என்எண்தான் ஆனானே..எம்பெருமான் நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றான், ஏழு உலகங்களை உண்டான்,.அத்தகைய பெருமான், குளிர்ந்த பரமபதத்தின் மீது வைக்கும் விருப்பத்தை என் மீது வைத்தானே, என் எண்ணமாக ஆனானே..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்