முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 8

மீனாகவும் பன்றியாகவும் பசுக்களுக்கு

ஆனான் ஆன் ஆயன்,
மீனோடு ஏனமும்
தான்ஆனான், என்னில்
தான்ஆய சங்கே.

எம்பெருமான் என்மீது அன்புவைத்தான், அதனால், மீனாகவும் பன்றியாகவும் பசுக்களுக்குத் தலைவனான கண்ணனாகவும் ஆனான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com