பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1

திருநாமம், ‘நாரணன்’
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1

பாடல் 1

கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்,
திண்ணம் நாரணமே.

கண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற மனம் உள்ளவர்களே, நீங்கள் எண்ணவேண்டிய திருநாமம், ‘நாரணன்’ என்ற திருநாமம்தான், இது உறுதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com