பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

காயாம்பூ வண்ணன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6


பாடல் 6

மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்,
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே.

காயாம்பூ வண்ணன், பேயாகிய பூதனையின் முலையை உண்டு அவளை அழித்த வாயைக் கொண்ட மாதவன், திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com