பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9

அடியவர்களுக்கு எளியவன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9

பாடல் 9

அமரர்க்கு அரியானை,
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே.

தேவர்களாலும் காண இயலாதவன், அதேசமயம் தன் அடியவர்களுக்கு எளியவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைப் பொருந்தி வணங்குபவர்களை வினைகள் சேராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com