இலக்கியச் சங்கமம்

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா. தலைமை: நீதியரசர் ச.மோகன்; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், கோதண்டராமன், க.சீதரன்; இந்திய அலுவலர்கள் சங்கம், 69, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14; 27.3.17 மாலை 4.00.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா. தலைமை: நீதியரசர் ச.மோகன்; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், கோதண்டராமன், க.சீதரன்; இந்திய அலுவலர்கள் சங்கம், 69, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14; 27.3.17 மாலை 4.00.

ஒய்.எம்.சி.ஏ. பட்டின்றம் நடத்தும் "தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள்' நூல் அறிமுக விழா. தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்; பங்கேற்பு: செ.கு.தமிழரசன், ஈரோடு தமிழன்பன், இரா.தெ.முத்து, உதயை மு.வீரையன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/ 223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 28.3.17 காலை 10.30.

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு நடத்தும் நூல் திறனாய்வு அரங்கம். "போதியின் நிழல்' நூல் விமர்சனம்; பங்கேற்பு: வி.சுந்தரராஜன், ரவி தமிழ்வாணன், அசோகன் நாகமுத்து, சாருகேசி; டேக் சென்டர், பு.எண்.69, டி.டி.கே.ரோடு, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபா எதிரில், சென்னை-18; 28.3.17 மாலை 5.45.

நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய "அறிவியலுக்கு அப்பால்' - நூல் வெளியீட்டு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்; பெத்தாச்சி அரங்கம், லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4; 29.3.17 மாலை 6.30.

குறளிசைக் கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: தி.செல்வம், சு.சொக்கலிங்கம், கு.சத்தியமூர்த்தி; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி; 1.4.17 மாலை 6.00.

இலக்கியச் சாரல் நடத்தும் இலக்கிய விழா. தலைமை: கார்முகிலோன்; பங்கேற்பு: இராம.குருமூர்த்தி, மன்னை பாசந்தி, உதயம் ராம், மா.சந்திரா, அ.சங்கரன், சி.ஆர்.மஞ்சுளா, கே.ஆர்.சுந்தரமகாலிங்கம், அபிநயா, வெ.குணசேகரன்; அன்னிபெசண்ட் நூற்றாண்டு அரங்கம், ஒய்எம்ஐஏ வளாகம், 54 - 57/2, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை-4; 2.4.17 காலை 9.30.

இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம்.தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: நம்ம ஊர் கோபிநாத், அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான், துரை.வாசுதேவன்; ஸ்ரீ சத்யா மேல்நிலைப்பல்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூந்தமல்லி, சென்னை; 2.4.17 காலை 10.15.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் தொல்காப்பியம் தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 2.4.17 மாலை 5.00.

இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: ந.ஜெகதீசன்; பங்கேற்பு: தங்க சங்கரபாண்டியன், முகம் மாமணி, பெ.கி.பிரபாகரன், ஆ.ஜெகதீசன், சித்ராமணி; அரசு மேல்நிலைப்பள்ளி,கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில், எம்.ஜி.ஆர்.நகர், சென்னை-78 ; 2.4.17 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com