இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி நடத்தும் "வட்டாராதனை கதை உலகம்' -நூல் விவாத அரங்கு.

சாகித்திய அகாதெமி நடத்தும் "வட்டாராதனை கதை உலகம்' -நூல் விவாத அரங்கு. பங்கேற்பு: தமிழ்செல்வி; சாகித்திய அகாதெமி, குணா காம்ப்ளெக்ஸ், இரண்டாவது தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 29.1.18 மாலை 5.30.

துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் "பன்முகநோக்கில் இராமாநுசர்' - தேசியக் கருத்தரங்கம். தலைமை: இரா.தணிகைவேல்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எஸ்.கோகுலாச்சாரி, ம.அ.வேங்கடகிருஷ்ணன், தெ.ஞானசுந்தரம், அரங்க இராமலிங்கம் ; துவாரகா அரங்கம், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106 ; 31.1.18 காலை 9.30.

திருப்பூர் தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா. பங்கேற்பு: அமைச்சர் கா.இராதாகிருஷ்ணன், க.பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், அ.நடராஜன், கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்ரமணியன், சி.வி.சந்திரமோகன், ப.திருமலை, ஜோ.ஜாய்ஸ்திலகம், இளசை சுந்தரம், இசக்கி, வீரபாண்டியன், ஜெயந்தி சங்கர், மூ.புகழேந்தி, ய.மணிகண்டன், ஆர். பாலகிருஷ்ணன், மு.அருணாôசலம், உல.பாலசுப்பிரமணியன், அரிமளம் சு.பத்மநாபன், கே.ஜெகதீசன்; புத்தகக் கண்காட்சி அரங்கம், பத்மினி கார்டன், செயின்ட் ஜோசப் பள்ளி எதிரில், காங்கயம் பாதை, திருப்பூர் ; 31.1.18 மாலை 6.30.

எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா. தலைமை: தா.இரா.பாரிவேந்தர்; பங்கேற்பு: கே.என்.பாஷா, மு.இராஜேந்திரன், வி.ஜி.சந்தோசம், கா.செல்லப்பன்,  சோ.ந.கந்தசாமி, கரு.நாகராசன்; தமிழ்ப்பேராயம்,  இராமசாமி நினைவு (நதங) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்-603 203 ; 31.1.18 காலை 10.30.

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: த.சுந்தரராசன்; பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், க.இராமசாமி, முகிலை இராசபாண்டியன், எஸ்.விசயராகவன்; தலைநகர்த் தமிழ்ச்சங்கம், 5/692, அ, மகாலெட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 1.2.18 காலை 10.00.

திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள்' - பயிலரங்கம் . தலைமை: மோ.கி.ராஜ்குமார்; பங்கேற்பு: க.முருகேசன், கரு.முருகன், ரெ.சந்திரமோகன்; 2 .2.18 பங்கேற்பு; சொ.அருணன், யாழ் சு.சந்திரா, அ.அரவரசன், மு.பத்மா ; 3 .2.18 பங்கேற்பு; வே.இராஜகுரு, சொ.சேதுபதி, வீ.செல்வபெருமாள், வேல்.கார்த்திகேயன் ; 4.2.18 பங்கேற்பு; கே.வி.பாலசுப்பிரமணியன், ஆ.கிருஷ்ணன், து.ரோசி, ரா.வரதராஜா ; கல்லூரி வளாகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடனை; நாள்தோறும் காலை 9.00 மணிக்கு பயிலரங்கம் தொடக்கம்.

இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கிய விழா. தலைமை: ஊரன் அடிகள்; பங்கேற்பு: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், நல்லூர் ச.சரவணன், ந.ஆவுடையப்பன், நீ.சஞ்சீவி,  பின்னலூர் மு.விவேகானந்தன் ; நாரத கான சபா சிற்றரங்கம், 314, டி.டி.கே. சாலை, சென்னை-18 ; 4.2.18 காலை 10.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com