இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் சில சாதனைகளைப் புரிந்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
5-ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும். மேலும் இதில் சில சாதனைகளையும் படைத்தார்.
ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்ஸருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள்:
சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள்:
4-ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார்.