டாடா ஓபன்: இறுதிச்சுற்றில் ஷ்ரேயான்ஷி

டாடா ஓபன் இண்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிநிலை வீராங்கனையான ஷ்ரேயான்ஷி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டாடா ஓபன் இண்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிநிலை வீராங்கனையான ஷ்ரேயான்ஷி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஷ்ரேயான்ஷி 12-11, 11-6, 11-7 ன்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சிங்கப்பூரின் ஹுய் ஜென் கிரேஸýக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
18 வயதான ஷ்ரேயான்ஷி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவின் சோனியாவை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com