உலகக் கோப்பை கபடி இறுதிச்சுற்றில் இந்தியா

உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆமதாபாதில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 73-20 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் ஈரான் அணி 28-22 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஈரானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com