உலக பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் 21-13, 21-12 என்ற நேர் செட்களில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த், 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கோர்வீயை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com