வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் வினெட்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ராம்குமார் 6-7 (1), 2-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அகிரா சான்டிலனிடம் தோல்வி கண்டார்.