ஏடிபி சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் ராம்குமார் தோல்வி

வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி கண்டார்.

வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் வினெட்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ராம்குமார் 6-7 (1), 2-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அகிரா சான்டிலனிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com