துளிகள்...

துளிகள்...

*இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் கலந்தாலோசிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
*நியூஸிலாந்து பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
*2018 உலகக் கோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீதான சூதாட்டப் புகாரில் ஊழல் தடுப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com