ஏடிபி சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் ராஜா-சரண் ஜோடி

போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியைத் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com