சாம்பியன்ஸ் டிராபி: வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் (புகைப்படங்கள்)

ஜூன் 1-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு ஞாயிறு அன்று நடைபெறுகிற பயிற்சி ஆட்டத்தில்...
சாம்பியன்ஸ் டிராபி: வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் (புகைப்படங்கள்)

நேற்று லண்டனில் இந்திய கிரிக்கெட் அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சி எடுத்துக்கொண்டதன் புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

ஜூன் 1-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு ஞாயிறு அன்று நடைபெறுகிற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இருநாள்கள் கழித்து வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜூன் 4-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com