செய்திகள்
துளிகள்...
தில்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) நிர்வாக குழுவில், அரசு சார்பிலான நியமன உறுப்பினராக கெüதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) நிர்வாக குழுவில், அரசு சார்பிலான நியமன உறுப்பினராக கெüதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பிரீமியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திர மாநிலத்தின் லலித் பாபு சாம்பியன் பட்டம் வென்றார்.
முதுகுப் பகுதி காயம் காரணமாக, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நீல், ஆஷல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஜேஎஸ்டபிள்யூ-சிசிஐ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செüரவ் கோஷல், 11-6, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் நிகோலஸ் மியுல்லரை வீழ்த்தி வெள்ளிக்கிழமை பட்டம் வென்றார்.