ரஞ்சி கிரிக்கெட்: தமிழக உத்தேச அணி அறிவிப்பு

2017-18 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

2017-18 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
அதை முன்னிட்டு தமிழக உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அபிநவ் முகுந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட 26 பேர் இடம்பெற்றுள்ளனர். எஸ்.சரத் தலைமையிலான தேர்வுக்குழுவினர் உத்தேச அணியை தேர்வு செய்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
அணி விவரம்: அபிநவ் முகுந்த், முரளி விஜய், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சூர்ய பிரகாஷ், முகுந்த், கெளஷிக் காந்தி, அபராஜித், இந்திரஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், லோகேஷ்வர், அனிருத் சீதா ராம், ராதாகிருஷ்ணன், பிரதாஷ் ரஞ்சன் பால், ஜே.கெளஷிக், ராஹில் ஷா, விக்னேஷ், ரோஹித், முகமது, வி.லட்சுமணன், விஷால் வைத்யா.
பயிற்சியாளர்: ரிஷிகேஷ் கனித்கர், உதவிப் பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்: எல்.பாலாஜி, பீல்டிங் பயிற்சியாளர்: பிரசன்னா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com