துளிகள்...

துளிகள்...

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிப்ரவரி 6-ஆம் தேதி 
'வேதாந்த இந்தியன் ஸ்குவாஷ் ஓபன்' போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 49-ஆவது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம், 
ஜாம்ஷெட்பூரில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com